ரத்தன் டாடா பிறந்த நாளை முன்னிட்டு வண்ண நூலில் அவரது உருவம்: கோவை பெண் உருவாக்கியுள்ளார்

“உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!” – இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி,…

டிசம்பர் 28, 2024

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஏடிஎம் மையம் திறப்பு

காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் ஸ்டேட் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் மையத்தை அவ்வங்கியின் துணைப் பொது மேலாளர் ஸ்ரீகாந்த் குடிவாடா திறந்து வைத்து…

டிசம்பர் 28, 2024

மன்மோகன் சிங் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என அன்றே கூறிய மகா பெரியவர் – காஞ்சி சங்கராசாரியார் பேச்சு

சாதி,மதம்,மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர்…

டிசம்பர் 28, 2024

சுஸுகியின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசுகி காலமானார்

சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷனின் முன்னாள் தலைவர்  ஒசாமு சுசுகி   புற்றுநோய் காரணமாக டிச. 25 அன்று இறந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் தொலைநோக்குப் பார்வை கொண்ட…

டிசம்பர் 27, 2024

டில்லியில் 1 கோடி மதிப்புள்ள சிரப் மற்றும் மாத்திரைகள் பறிமுதல்

டில்லி குற்றப்பிரிவு போலீசார் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து ரூ.1 கோடி மதிப்புள்ள சிரப் மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்தனர். டெல்லி குற்றப்பிரிவு இன்று,…

டிசம்பர் 27, 2024

மேலக்கால் பூங்கா நகரில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சோழவந்தான் அருகே மேலக்கால் நாகமலை அடிவாரத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து டாஸ்மாக் கடை அமைக்க…

டிசம்பர் 27, 2024

கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதிக்கு டில்லியில் அந்நாட்டின் தூதருடன் ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சுவார்த்தை

நாமக்கல் பகுதியில் இருந்து கத்தார் நாட்டிற்கு மீண்டும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து டில்லியில் உள்ள அந்த நாட்டின் தூதருடன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற…

டிசம்பர் 27, 2024

சென்னையில் மாணவி பாலியல் பலாத்காரம்: நாமக்கல்லில் பாஜ ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற, மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல்லில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல்…

டிசம்பர் 27, 2024

வங்கி மோசடிகளில் 8 மடங்கு அதிகரிப்பு, வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை

ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) வங்கிகளில் மோசடி சம்பவங்கள் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள்…

டிசம்பர் 27, 2024

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுயுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரியபாளையம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலுவிறுத்தி அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

டிசம்பர் 27, 2024