மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ஆணையா் ஆய்வு..!

திருவண்ணாமலை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வேங்கிக்கால் ஊராட்சி இணைக்கப்பட்டு, மாநகராட்சியின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வில்…

ஜனவரி 30, 2025

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா..!

ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது . திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா்…

ஜனவரி 30, 2025

பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார்: மோடியை கொண்டாடும் டிரம்ப்

பிரதமர் மோடி பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை…

ஜனவரி 30, 2025

பிரயாக்ராஜ் சம்பவம் – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…

ஜனவரி 30, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 30 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனவரி 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு இன்று, ஏராளமான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அமாவாசை தினம், தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன்…

ஜனவரி 29, 2025

பொது விநியோகத்திட்டத்தில் சிறப்பான செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசை அமைச்சர் ஐ.பெரியசாமி…

ஜனவரி 29, 2025

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்திலும் சம்பளம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை

மத்திய அரசின் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையாக, தமிழகத்திலும் சம்பளம் வழங்க வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நேரடி…

ஜனவரி 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின்…

ஜனவரி 29, 2025