கிராமப்புற பெண்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளதற்கு கருணாநிதி தான் காரணம், எம்பி பெருமிதம்

கிராமப்புறம் பெண்கள் பொருளாதாரத்தில் இன்று வளர்ந்துள்ளதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தான் வித்திட்டார் என ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் பெருமிதமாக பேசினார்.…

ஜனவரி 29, 2025

பணியின் போது தூங்கிய நாய்க்கு தண்டனை

சீனாவின் கோமாளித்தனம் அளவுக்கு மீறி வருகிறது. நாயையே இப்படி நடத்தும் சீனா மனிதர்களை எப்படி நடத்தும் என யூகித்துக் கொள்ளுங்கள். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள போலீஸ்…

ஜனவரி 29, 2025

பட்டினியுடன் போராடும் விவசாயிகள்! பால் வார்த்த உச்சநீதிமன்றம்

கேரள அரசியல்வாதிகளின் தரம் தாழ்ந்த செயலுக்கு பெரியாறு அணை பிரச்னை மிக, மிக முக்கியம். கேரள அரசியல்வாதிகளுக்கு நாட்டின் நலன், மக்களின் நலன் எல்லாம் பற்றி அக்கறை…

ஜனவரி 29, 2025

புதிய பயணியர் நிழற்குடை பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புது பாளையம் ஒன்றியத்தில் உள்ள முன்னூர்மங்கலம் ஊராட்சியில் ரூபாய் 7 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி…

ஜனவரி 29, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 29, 2025

ஒரே ஆப் மூலம் அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஏஐ துறைக்கு ஆப்பு வைத்த சீன நிறுவனம்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சீனாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஆப்-களை சீன ஏஐ ஆப்-பான டீப்சீக் பின்னுக்கு தள்ளியுள்ளது. அதிகம் வரவேற்பை பெற்ற இலவச…

ஜனவரி 28, 2025

மழையில் சேதமான சாலை – புகார் அளித்தும் பயனில்லை : பொதுமக்கள் புகார்..!

மழையில் சேதமடைந்த கிராம சாலைகள் சீரமைக்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து புங்கம்பட்டி, முப்புலியூர், சேர்வைக்காரன்…

ஜனவரி 28, 2025

அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சுவாமி தரிசனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் ரமண மகரிஷி ஆசிரமங்களுக்கு  சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின்…

ஜனவரி 28, 2025

பாகப்பிரிவினை பத்திர பதிவுக்கு லஞ்சம்: சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேரிடம் விசாரணை..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார்…

ஜனவரி 28, 2025

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்: எம்.பிக்கள் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

ஜனவரி 28, 2025