ஜிஎஸ்டி சாலையை ஈசிஆர் உடன் இணைக்க புதிய 32-கிமீ சாலை
ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம் முதல் தாம்பரம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கருங்குழியிலிருந்து ஈசிஆர் பூஞ்சேரி வரை புதிய கிரீன்ஃபீல்ட் சாலையை மாநில அரசு பரிசீலித்து…
Tamilnadu
ஜிஎஸ்டி சாலையில் மதுராந்தகம் முதல் தாம்பரம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கருங்குழியிலிருந்து ஈசிஆர் பூஞ்சேரி வரை புதிய கிரீன்ஃபீல்ட் சாலையை மாநில அரசு பரிசீலித்து…
நடந்து வரும் மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜ் விமானக் கட்டணங்கள் அதிகரித்ததை அடுத்து, விமான நிறுவனங்களுடன் அவசர ஆலோசனைக்கு மத்திய விமானப் போக்குவரத்துச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.…
தேவரியம்பாக்கம் குடியரசு தின கிராம சபைக் கூட்டத்தில் 100 நாள் பணியாளர்களின் ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி தீர்மானம் .. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம்…
காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை…
நாமக்கல் : புதன்சந்தை பகுதியில் வரும் 29ம் தேதி தேதி, புதன்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சேந்தமங்கலத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலவலச மருத்துவ முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சேந்தமங்கலம் அரசு…
வெளிநாடு செல்வது அனைவரின் கனவாகும் ஆனால் விசாவிற்கு விண்ணப்பிக்க நீண்ட வரிசையில் நிற்பதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் விசா இல்லாமல் பின்வரும்…
தன்னாட்சி அமைப்பு, மக்களின் குரல் அமைப்புகளின் சார்பில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தக் கோரி சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று…
காக்கவாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூர் இளைஞரணி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம்…
காஞ்சிபுரம் பாலாற்றில் இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்த இளைஞர் மாயமான நிலையில், இன்று 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வளத்தோட்டம் பகுதியில் அவரது உடல் தீயணைப்பு…