நூற்றாண்டு கண்ட ஊராட்சி ஒன்றிய பள்ளி : ஆட்சியர், எம்.எல்.ஏ -வை வரவழைத்து கொண்டாடிய பெற்றோர்..!

மேள தாளங்கள் முழங்க நூற்றாண்டு விழா கொண்டாட ஆட்சியர் , எம்எல்ஏ வை அழைத்து வந்த தாமல் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த…

ஜனவரி 27, 2025

வந்தவாசி ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதையொட்டி  தேவதானுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பூா்ணாஹுதி, வாஸ்து…

ஜனவரி 27, 2025

ஆரணி வந்தவாசி நகராட்சிகளுடன் இணைப்பு : கிராம மக்கள் போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் ஆரணியில் தங்கள் கிராமங்களை நகராட்சிகளுடன் இணைக்க கூடாது என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி, கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு…

ஜனவரி 27, 2025

கைவிலங்குடன் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசிலியர்கள்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோர் கைவிலங்குகளுடன் விமானத்தில் வந்ததை அடுத்து, பிரேசில் அரசாங்கம் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் விளக்கம் கோருவதாகக் கூறியுள்ளது.…

ஜனவரி 27, 2025

ஓரிக்கை தொழிற்கூடத்திற்கு பணித்திறன் நற்சான்று விருது..!

காஞ்சிபுரம்: அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா நடந்தது. இதில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள 6 மண்டலங்களில் உள்ள 55…

ஜனவரி 27, 2025

குடியரசு தின விழாவையொட்டி கிராமசபைக்கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டுஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா்…

ஜனவரி 27, 2025

தமிழகத்தில் 13 புதிய மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு

தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. தமிழகத்தில், 30 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்க, சுற்றுச்சூழல்…

ஜனவரி 27, 2025

தெருக் கூத்துக் கலைஞா் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு பத்மஸ்ரீ விருது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த புரிசை கலைமாமணி கண்ணப்ப சம்பந்தனுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புரிசை…

ஜனவரி 27, 2025

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான…

ஜனவரி 27, 2025

தேனியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி 64-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் அகாடமி வளாகத்தில் நடந்தது. அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற…

ஜனவரி 27, 2025