கூலியை ரொக்கமாக வழங்க பட்டுச்சேலை நெசவாளர்கள் போராட்டம்..!

பட்டு சேலை நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியினை வங்கி பரிமாற்றம் இல்லாமல் ரொக்கமாக வழங்க கோரி நெசவாளர்கள் இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. பட்டு நகரம்…

ஜனவரி 25, 2025

தேசிய பெண் குழந்தைகள் தின விழா..!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள இளநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா…

ஜனவரி 25, 2025

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு : பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்..!

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…

ஜனவரி 25, 2025

மதுரை மாநகராட்சியில் புதிய தார்சாலையை மேயர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்..!

மதுரை : ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையை மேயர் இந்திராணி பொன்வசந்த் , பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2…

ஜனவரி 25, 2025

இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிதி உதவி : முதலமைச்சர் அறிவிப்பு..!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கி முதலமைச்சர் மு.க.…

ஜனவரி 25, 2025

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் திறப்பு..!

மதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப்…

ஜனவரி 25, 2025

காஞ்சிபுரத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..!

15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்…

ஜனவரி 25, 2025

பொன்னேரி அருகே துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழா: அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி

பொன்னேரி அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கட்சி நிர்வாகிகளுக்கு…

ஜனவரி 25, 2025

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி..!

அரசு பள்ளி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு கற்பனைத் திறன் பொம்மலாட்ட நிகழ்ச்சி கண்டு வியந்த அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் !!! 15வது தேசிய வாக்காளர் தினம் இன்று…

ஜனவரி 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025