நாமக்கல்லில் 26ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை..!

நாமக்கல் : நாமக்கல்லில் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ம் தேதி நாடு…

ஜனவரி 24, 2025

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மீனவர் நலம் மற்றும்…

ஜனவரி 23, 2025

சாட்-ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேனை ஆதரிக்கும் ட்ரம்ப்: எரிச்சலில் எலோன் மஸ்க்

டொனால்ட் டிரம்ப் ஆசியுடன்  ‘ஸ்டார்கேட்’ என்று அழைக்கப்படும் ஏஐ-யில் புதிய சகாப்தம் உதயமாகியுள்ளது. மூன்று தொழில்நுட்ப ஜாம்பவான்கள், ஏஐ இல் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முயற்சியில், உலகிலேயே மிகப்…

ஜனவரி 23, 2025

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு..!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கிராமத் தலைவர்கள் குழுவுடன் மத்திய அமைச்சர் கிஷண்…

ஜனவரி 23, 2025

பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவு : நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பஞ்சாயத்துகள்..!

நாமக்கல்: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி,…

ஜனவரி 23, 2025

அரிட்டாபட்டி விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை? முன்னாள் அமைச்சர் கேள்வி..!

மதுரை, சிவகங்கை வந்த முதல்வர், அரிட்டாபட்டி விவசாயிகளை ஏன் சந்திக்கவில்லை – மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க தில், திராணி உண்டா என –…

ஜனவரி 23, 2025

சாலை விபத்தில் பெண் இறப்பு..!

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு – கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி…

ஜனவரி 23, 2025

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம்.எல்.ஏ., .!

மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ. சோழவந்தான்: மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள…

ஜனவரி 23, 2025

பொதுமக்களின் கலைஞர் கனவு இல்ல குறைபாடுகளை நீக்க கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை..!

பொதுமக்களின் தேவைக்கேற்ப அவர்களின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை தவறின்றி செயல்படுத்த அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்திய செயல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.. காஞ்சிபுரம்…

ஜனவரி 23, 2025

மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா..!

மதுரை: மதுரை கோயில்களில் தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி, மதுரை யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு, பக்தர்களுக்கு சிறப்பு அபிஷேகங்களை , மணி…

ஜனவரி 23, 2025