செவித்திறன் குறைபாடுடைய மாணவனுக்கு காக்லியர் மெசின்: கலெக்டர் வழங்கினார்
செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…
Tamilnadu
செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…
பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,…
அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், 3 நாட்களில், ரூ. 63 லட்சம் மதிப்பில். 141 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உத்திராயண புண்ணிய கால தாமரை குள தீர்த்தவாரி விழா நடைபெற்றது. சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண…
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு…
தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…
சோழவந்தான்: அதிமுக, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் வாடிப்பட்டி அருகே திருவாளவாயநல்லூர் பிரிவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை,…
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற (‘A’ Zone) ‘ஏ’ பகுதி கிரிக்கெட் இறுதிப் போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் வக்பு வாரியக்…