திருவண்ணாமலை மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா..!

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…

ஜனவரி 13, 2025

மாட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஆரணி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு…

ஜனவரி 13, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் போகி பண்டிகை உற்சாகம்

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் ஜனவரி 13 ஆம்…

ஜனவரி 13, 2025

உத்தரபிரதேசத்தில் அதிக காலம் கவர்னர்: ஆனந்திபென் சாதனை

மோடி அரசில் அதிக காலம் கவர்னர் பதவியை வகித்த ஒரே நபர் குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் மட்டுமே. உத்தரபிரதேசத்தில் 4 நாட்கள் அல்லது 33…

ஜனவரி 13, 2025

தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை…

ஜனவரி 13, 2025

அண்ணாமலையார் கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…

ஜனவரி 13, 2025

மாணவர்களுக்கு டியூஷன்: கல்விக்கான தேவையா அல்லது ஃபேஷனா?

இந்தியாவில் இன்று குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. இன்று, நகரங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஏராளமான டியூஷன் மற்றும் கோச்சிங் சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, ஆன்லைன்…

ஜனவரி 13, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 13 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 13, 2025

பள்ளிபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : பெண் மீது வழக்கு..!

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன்…

ஜனவரி 12, 2025

வரும் 21, 22 தேதிகளில் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கவிதை, பேச்சுப் போட்டி..!

நாமக்கல் : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வரும் 21ம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வரும் 22ம் தேதியும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்…

ஜனவரி 12, 2025