மாவட்ட அளவிலான தொழில் முனைவோர் இணைப்பு கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில், மாவட்ட அளவிலான தொழில் முனைவோா் இணைப்புக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக…

ஜனவரி 9, 2025

கூகுள் பே மூலம் டீச்சர் வேலைக்கு லஞ்சம் : துணை ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்..!

டீச்சர் வேலைக்கு ரூபாய் 1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை இரண்டாம் இடைநிலை துணை ஆய்வாளர் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.…

ஜனவரி 9, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்..!

நாமக்கல் : நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.…

ஜனவரி 9, 2025

ஈரோடு கிழக்கில் பொது வேட்பாளர்? அதிமுகவுக்காக காத்திருக்கும் பாஜக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.…

ஜனவரி 8, 2025

எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு சிங்காரவேலர் விருது

தமிழுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வருவோர் மற்றும் அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து அவர்களது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது. அந்த வகையில்…

ஜனவரி 8, 2025

கல்வி வளர்ச்சிக்கு அரசியல் தடையா?

கல்விக்கும் அரசியலுக்கும் ஆழமான தொடர்பு உண்டு. கல்வி மற்றும் அரசியல், இரண்டும் சமூகத்தின் முக்கிய அம்சங்கள். கல்வி தனி மனிதனுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குகிறது, அதே…

ஜனவரி 8, 2025

அரசியல்வாதிகளுக்கு ஏன் ஓய்வு வயது இருக்கக்கூடாது?

பொதுவாக அரசியல்வாதிகள், அவர்களின் வயது மற்றும் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், ஓய்வு பெறுவதைத் தேர்ந்தெடுப்பதில்லை. சிலர் அரசியலில் இருந்து மறைந்து விடுகிறார்கள், மற்றவர்கள் தங்கள் இறுதி மூச்சு வரை…

ஜனவரி 8, 2025

நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்..!

நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

ஜனவரி 8, 2025

திமுக ஆட்சியில் திருப்பணிகள் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது : தருமபுர ஆதீனம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் வருகை தந்தார். தமிழ்நாட்டில் உள்ள 400 பாடல் பெற்ற ஸ்தலங்களில் 352 பாடல்…

ஜனவரி 8, 2025

மீண்டும் சாலையோரத்தில் மருத்துவ கழிவு..! அதிர்ச்சியில் சமூக ஆர்வலர்கள்..!

தென்காசியில், சாலையின் ஓரமாக கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – மூட்டை, மூட்டையாக கிடக்கும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம். கேரளாவில் உள்ள மருத்துவக் கழிவுகளானது…

ஜனவரி 8, 2025