நோய்கள் ஏன் தலைவிரித்து ஆடுகிறது? இதற்கு என்ன காரணம்?

இதற்கு என்ன தான் தீர்வு? நம் முன்னோர்கள் எப்படி நூறு வயது வரை வாழ்ந்தார்கள் உங்களுக்கு தெரியுமா? உணவு மூன்று வகைப்படும் சீருணவு: உணவு என்பது அனைத்து…

ஜனவரி 4, 2025

சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!

முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும்  சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில்,  ஆரியங்காவு,  குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே  ஐயப்பன்…

ஜனவரி 4, 2025

திருக்குறளில், திருவள்ளுவர் படம் : அசத்திய அரசு பள்ளி மாணவி..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவி காயத்ரி. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25…

ஜனவரி 4, 2025

தொலைந்த செல்போனை மீட்பதற்கு உதவிய அர்ச்சகருக்கு பாராட்டு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது சனீஸ்வரன் கோயிலில் வாரத்தின் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை வழிபடுவதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

ஜனவரி 4, 2025

கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரண உதவி : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…

ஜனவரி 4, 2025

முருகனின் அறுபடை வீடு ரகசியம்..!

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள்,…

ஜனவரி 4, 2025

மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி…

ஜனவரி 4, 2025

திருவண்ணாமலை பகுதியில் இருந்து ‘கோவிந்தா’ முழக்கத்துடன் திருப்பதி பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர் புதூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இது பழமையான கோயில் ஆகும்.…

ஜனவரி 4, 2025

பொங்கல் பரிசுத்தொகுப்பு: நெரிசலை தவிர்க்க வீடு வீடாக டோக்கன்..!

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…

ஜனவரி 4, 2025

மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…

ஜனவரி 4, 2025