அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்காததால் வெல்லம் தயாரிப்பு குறைவு: விவசாயிகள் தொழிலாளர்கள் கவலை

மதுரை அலங்காநல்லூர் பகுதியில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பட்டதாரி இளைஞர் அப்பா அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக பேட்டி…

டிசம்பர் 30, 2024

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு…

டிசம்பர் 30, 2024

ஜல்லிக்கட்டில் களம் காண தயாராகும் காளைகள், காளைகளின் திமிலை அடக்கி வெற்றி காண துடிக்கும் காளையர்கள் .

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உள்ளூர் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பு மற்றும் மாடு பிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப்புகழ்…

டிசம்பர் 30, 2024

என்.புதுப்பட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்..!

நாமக்கல் : நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தேசாய் அறக்கட்டளை, எஸ்.பி.எஸ் அறக்கட்டளை மற்றும் நாமக்கல் எம்.எம். ஹாஸ்பிட்டல் இணைந்த நடத்திய இலவச…

டிசம்பர் 30, 2024

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 500 பேர் கைது..!

நாமக்கல் : சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, ராசிபுரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா…

டிசம்பர் 30, 2024

புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி: மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கிய அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 53 கல்லூரிகளை சேர்ந்த 248 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்வில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.…

டிசம்பர் 30, 2024

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

பொன்னேரி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர்…

டிசம்பர் 30, 2024

அனுமன் ஜெயந்தி விழா: வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு மகா அபிஷேகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் அருகே அமைந்துள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு…

டிசம்பர் 30, 2024

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் : 98 கல்லூரிகள் 5509 மாணவிகளுக்கு கூடுதல் பயன்..!

மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர்,  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (30.12.2024) நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி…

டிசம்பர் 30, 2024

தமிழக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாட்டினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.…

டிசம்பர் 30, 2024