நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
Tamilnadu
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ…
மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு விவசாய முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள்…
நாகையில் இருந்து இலங்கைக்கு ஜனவரி கடைசி வாரத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக நாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு ஜனவரி கடைசி…
திருக்குறள் வினாடி வினா முதல் நிலைப் போட்டி தேர்வில் 12 பேர் இறுதிப் போட்டித் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் – ஆட்சியர் கலைச்செல்வி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்…
நாமக்கல் : நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டிற்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்ட 2 கோடி முட்டைகளை, அந்த நாடு இறக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. அவற்றை இறக்க…
பள்ளி வளாகத்தில் மரம் நடாத தலைமை ஆசிரியருக்கு சுற்றுச்சூழல் விருதுக்கு பரிந்துரையா ? வட்டார கல்வி அலுவலர் மீது ஆட்சியிரிடம் புகார் மனு. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…
நாமக்கல் : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மற்றும் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு கைவிடவேண்டும் என கோரி, மாவட்ட வங்கி ஊழியர்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்க்கும்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்…