ஜவ்வாது மலையில் கட்டிடங்களை திறந்து வைத்த எம்எல்ஏ..!

ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கிரி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

டிசம்பர் 21, 2024

மைத்துனருடன் மகனை கொன்ற தந்தை..! குளத்தில் மிதந்த உடல் விசாரணையில் அம்பலம்..!

காஞ்சிபுரம் அருகே வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் , தாய் தந்தையை அடித்து துன்புறுத்தியதால் தந்தை, மைத்துனருடன் சேர்ந்து மகனை அடித்து கொலை செய்த சம்பவம்…

டிசம்பர் 21, 2024

செய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், காழியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாதிரி தோ்தல் நடைபெற்றது. சமூக அறிவியல் மன்றம் சாா்பில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்,…

டிசம்பர் 21, 2024

கலசப்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்கு பூமி பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம்  கலசப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் அய்யப்பன் நகர் பகுதி வரை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம்…

டிசம்பர் 21, 2024

திருவள்ளூர் அருகே பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் கொள்ளை..!

திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் ஹரே ராம் நகரை சேர்ந்தவர் வினோத் (35). இவர் நாக்பூர் மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வினோத் மற்றும் குடும்பத்தினர் கடந்த…

டிசம்பர் 21, 2024

நாமகிரிப்பேட்டையில் உழவர் நல ஆலோசகர்கள் கலந்தாய்வு கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பஞ்சாயத்து அளவிலான உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு…

டிசம்பர் 21, 2024

மதுரை கோயில்களில் பஞ்சமியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை..!

மதுரை : மதுரை மாவட்டத்தில், உள்ள கோயில்களில் பஞ்சமி முன்னிட்டு வராகி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில்,…

டிசம்பர் 21, 2024

அரசுப்பள்ளிக்கு சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்த தலைமை ஆசிரியர்: குவியும் பாராட்டுகள்..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் திரிபுரசுந்தரி. இவருக்கு தமிழக அரசால் கடந்த ஆண்டிற்கான சிறந்த தலைமை ஆசிரியருக்கான…

டிசம்பர் 21, 2024

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…

டிசம்பர் 21, 2024

சட்ட உதவிகள் வழங்கும் குழுவிற்கு 2 நாள் பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சட்ட உதவி வழங்கும் குழுவுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி மதுசூதனன்  தொடங்கிவைத்தாா். தேசிய சட்டப்…

டிசம்பர் 21, 2024