குரூப்-2, 2ஏ முதன்மைத் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
Tamilnadu
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02…
நாமக்கல்: நாமக்கல் பகுதியில் பெய்த மழையினால் நிரம்பியுள்ள உள்ள ஏரிகளை கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு அரசின் 7 அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான…
நாமக்கல்: அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல்லில் :இருந்து…
விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாவட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்க ஆட்சியர் கலைச்செல்வி கூட்டத்திலேயே உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒவ்வொரு…
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், மாம்பாக்கம் சிப்காட் வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா மரக்கன்றுகள் நட்டு, துவக்கி வைத்தார். மரக்கன்றுகள்…
நவம்பர் மாதம் ஏப்ரல் மாதம் ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். தற்போது கடற்கரை பகுதிகளில்…
காஞ்சிபுரம் அருகே வெட்டுக் காயங்களுடன், உடலில் சிமெண்ட் கல் கட்டி குளத்தில் வீசிய நிலையில் இளைஞர் உடல் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலு செட்டி சத்திர காவல்துறையினர்…
காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் வேளாண்மைத் துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு…