திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு…

டிசம்பர் 19, 2024

சேதமடைந்த ஒரகடம் மேம்பாலம் – ஐஐடி பேராசிரியர் அப்பாராவ் ஆய்வு.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு…

டிசம்பர் 19, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 19, 2024

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

தமிழகத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில் இருந்து திருநெல்வேலி,…

டிசம்பர் 18, 2024

விபத்துகள் குறித்து கவலைப்படுவது மட்டும் போதாது! அதை தடுப்பதில் அக்கறை காட்ட வேண்டும்,

சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கரும்புள்ளிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் விபத்துக்கள் ஏற்படாதவாறு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும்.…

டிசம்பர் 18, 2024

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை அன்பழகன் பிறந்த நாள் விழா..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 102வது பிறந்த நாள் விழா நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

டிசம்பர் 18, 2024

மேம்பால சேதங்களை நீக்கும் முறை : ஐஐடி வல்லுனர் ஆய்வு..!

மேம்பாலங்களில் ஏற்படும் சேதப் பகுதிகளை முறையாக நீக்குதல் குறித்து ஐஐடி வல்லுநர் இன்று செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்…

டிசம்பர் 18, 2024

அலங்காநல்லூர் காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவம் : நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயிலுடன் இணைந்த காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த…

டிசம்பர் 18, 2024

மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…

டிசம்பர் 18, 2024

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்டத்தில் 20ம் தேதி விவசாயிகள் குறைதீர் முகாம்..!

நாமக்கல் : நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் முகாம் 20ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 18, 2024