மார்கழி முதல் நாளையொட்டி, திருவெம்பாவை பாடி வீதி உலா வந்த மாணவர்கள்
காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…
Tamilnadu
காஞ்சிபுரம் எஸ்.வி.என்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த 4 வயது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் இந்த மார்கழி மாதம் அதிகாலையில் தங்களது தூக்கத்தினை…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…
மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில், சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீடம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பதினெண் சித்தர் பீட அறக்கட்டளை…
தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து…
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…
காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம்…
2024ம் ஆண்டில் தமிழகத்தை புரட்டி போட்ட வெயிலும், மழையும் தேனி மாவட்டத்தை பக்குவமாக பாதுகாத்தது. தமிழகத்திற்கு 2024ம் ஆண்டு இயற்கை பெரும் சோதனையை கொடுத்தது. வட மாவட்டங்களையும்,…
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களில் 3 அலகுகளில் ‘கூட்டுறவு பொங்கல்’ தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு “கூட்டுறவு பொங்கல்” என்ற பெயரில் கூட்டுறவு…
திருவண்ணாமலை மாவட்டம் இராந்தம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், வி.நம்மியந்தல் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை தமிழக சட்டப் பேரவை துணைத்…