உழவர் மாநாடு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த பாமக தலைவர்
திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். …
Tamilnadu
திருவண்ணாமலையில் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடுக்கான முன்னேற்பாடு பணிகளை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். …
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். வந்தவாசி…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம் வந்தார். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்…
தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து…
திருச்சி:பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் என்எஸ்எஸ் மாணவர்களும், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கமும் இணைந்து பூச்செடிகள் நடும் முகாமை சுந்தர்ராஜ்…
அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் அம்பேத்கர் மாலை நேர படிப்பக கட்டிடத்தை கட்ட அனுமதி மறுக்கும் வருவாய்த்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன…
மாகரல் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்த மூதாட்டிக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வீட்டினை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்டிய நிலையில் அதனை பொதுச்செயலாளர்…
மக்கள் நல திட்டங்களை அதிக அளவில் மேற்கொண்டு 2026 இல் தளபதி கனவை நனவாக்குவோம் என தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நல திட்ட…
நாமக்கல் : தமிழகத்தில், வரும் 18ம் தேதி முதல், ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் அறிமுகம் செய்யும் நடவடிக்கைக்கு, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…