வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் செல்லும் பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு…!

மதுரை: மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் இருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திறகு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மாவட்ட ஆட்சித்…

டிசம்பர் 15, 2024

இன்று ஒரே நாள் நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 13.83 லட்சம் மதிப்பில் காய்கறி விற்பனை..!

நாமக்கல் : தமிழகத்தில் பண்ணடிகை சீசன் நடைபெற்று வருவதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 32 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 13.83…

டிசம்பர் 15, 2024

இவர்கள் தான் மரியாதைக்குரிய மனிதர்கள்..! சுத்தக்காரர்கள்..!

தேனி மட்டுமல்ல… உலகம் முழுவதும் முதல் மரியாதைக்குரியவர்கள் துப்புரவு தொழிலாளர்கள் தான். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தை புயல் மழை வாட்டி எடுத்து வருகிறது. ஒரு…

டிசம்பர் 15, 2024

குரூப் 2, குரூப் 4க்கு புதிய பாடத்திட்டம்..!

குரூப் 2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. எப்படியாவது அரசு வேலையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்பது பலரின் கனவு. குறிப்பாக அதிக…

டிசம்பர் 15, 2024

திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி,மாலையம்மன் கோயில் கார்த்திகை திருவிழா..!

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் சுவாமி துணை மாலை அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்றது. திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயிலில், மஹா கார்த்திகை தீபம்…

டிசம்பர் 15, 2024

மதுரை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்..!

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள்…

டிசம்பர் 15, 2024

திருச்சுழியில் சர்வதேச மனித உரிமைகள் தின பிரசாரம்..!

காரியாபட்டி : திருச்சுழியில் சர்வதேச மனித உரிமைகள் தின பிரசாரம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழிஸ்பீச் . நிறுவனம் சார்பில், சர்வதேச மனித உரிமைகள் தினம்…

டிசம்பர் 15, 2024

அலங்காநல்லூரில் அமமுக சார்பில் குழந்தைகள் காப்பகத்தில் அன்னதானம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில் அங்குள்ள…

டிசம்பர் 15, 2024

நாமக்கல்லில் திருவள்ளுவர் ஓவியப்போட்டி :150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற திருவள்ளுவர் விழா ஓவியப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட, மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவு விழாவை முன்னிட்டு…

டிசம்பர் 15, 2024

நாமக்கல்லில் சித்தமருந்து தின விழா : ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற சித்த மருத்துவ தின விழாவை, ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை,…

டிசம்பர் 15, 2024