நிலக்கடலை விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்து அதிக மகசூல் பெற வேண்டுகோள்..!

நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…

டிசம்பர் 14, 2024

விவசாயிகளுக்கு ஜாக்பாட்டாக பெரியாறு 142… வைகை 71…. நிச்சயம்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பெரியாறு பாசன விவசாயிகளுக்கு ஜாக்பாட் ஆண்டாக மாறி விட்டது. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் ஓரளவு மட்டும் சீராகவே இருந்த…

டிசம்பர் 14, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகள், நெற் பயிர்கள் சேதம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. சாத்தனூா் அணையில் நீா் திறப்பு திருவண்ணாமலை…

டிசம்பர் 14, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

டிசம்பர் 14, 2024

தீபத் திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான மகா தீப…

டிசம்பர் 14, 2024

விவசாயிகள் பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம் மின் மோட்டார்களை இயக்க மின்வாரியம் வேண்டுகோள்

பகல் நேரத்தில் சோலார் பவர் மூலம், விவசாய மின் மோட்டார்களை இயக்க வேண்டும் என, விவசாயிகளுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார…

டிசம்பர் 13, 2024

மலை மீது ஒளிர்ந்த மகா தீபம்; அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 13, 2024

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வல்லக்கோட்டையில் குவிந்த முருக பக்தர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற வல்லக்கோட்டை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற…

டிசம்பர் 13, 2024

தொடர் மழையின் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் அருகே சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீர்

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.…

டிசம்பர் 13, 2024

திருப்பரங்குன்றம் மலைமேல் அரோகரா கோஷம் முழங்க மகாதீபம் ஏற்றம்

திருப்பரங்குன்றம் மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு. திருப்பரங்குன்றும் மலைக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.…

டிசம்பர் 13, 2024