நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம்…

டிசம்பர் 13, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 13, 2024

பார்க்கிங் தவிர்த்து மற்ற இடங்களில் கார்களை நிறுத்தினால் அபராதம்

பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய…

டிசம்பர் 13, 2024

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

டிசம்பர் 13, 2024

ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை பாராட்டிய கனிமொழி

லோக்சபாவில் ரயில்வேத்துறையின் செயல்பாடுகளை தி.மு.க., எம்.பி., கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாராட்டினர். ரயில்வே வாரியம் சுதந்திரமாக செயல்படும் விதமான சட்டதிருத்த மசோதா, லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம்…

டிசம்பர் 12, 2024

விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

நேரு யுவகேந்திரா போட்டிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை! புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா மாவட்ட அளவில் நடத்திய…

டிசம்பர் 12, 2024

இனி பி. எஃப் பணத்தை ஏடிஎம்-ல் எடுக்கலாம்

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கு வகையிலான மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன. மத்திய அரசு அண்மையில் தொழிலாளர் வைப்பு நிதி…

டிசம்பர் 12, 2024

நில அளவை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: நிலவரித்திட்ட இயக்குனர்

பட்டா மாறுதல் மற்றும் நில அளவை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் கூறினார். நாமக்கல் மாவட்டத்தில்…

டிசம்பர் 12, 2024

ஈரோடு ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக்…

டிசம்பர் 12, 2024

ஈரோடு மாவட்டத்தில் டிச.13 வெள்ளிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டம் ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை மற்றும் திங்களூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.13ம் தேதி) வெள்ளிக்கிழமை பராமரிப்பு…

டிசம்பர் 12, 2024