இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் : 17ம் தேதி வரை வானிலை நிலவரம்..!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று தென் தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

டிசம்பர் 12, 2024

பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திறக்க ஆலோசனை..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை…

டிசம்பர் 12, 2024

சோழவந்தானில் சேரும் சகதியுமான சாலை: பொதுமக்கள் கடும் அவதி..!

சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்…

டிசம்பர் 12, 2024

திருக்கார்த்திகை தீபம் அன்று மாமலையின் மீது இறைஜோதியை ஏற்றுவது யார்? வரலாறு அறிவோம் வாங்க..!

திருவண்ணாமலை தீபம் ஏற்றுபவர்க்கு உண்டான நடைமுறை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஓங்கி உலகளந்து நிற்கும் மாமலையின் மீது, மகா ஜோதியை தரிசிப்பதே பாக்கியமென்றால், மகா ஜோதியை…

டிசம்பர் 12, 2024

பாரதியார் பிறந்தநாளில் தவெக சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..!

உசிலம்பட்டி; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் மகாகவி பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான…

டிசம்பர் 12, 2024

சோழவந்தான் பேருந்து நிலைய மின் மீட்டர்கள் மழையில் நனைந்து மின்சாரம் துண்டிப்பு..!

சோழவந்தான் : சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின்…

டிசம்பர் 12, 2024

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா கோலாகலம்..!

சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் உள்ள ஹஜரத் செய்யது ஷாஹீல் ஹமீது காதிரொலி பாதுஷாவின் சந்தனகூடு உருஸ் நடந்தது. டிரஸ்டிசித்திக் இப்ராகிம், தர்கா கமிட்டினர் எத்தி…

டிசம்பர் 12, 2024

சோழவந்தானில் மழையில் நனைந்தபடி பள்ளி சென்ற மாணவிகள்..!

சோழவந்தான் : மதுரை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் மாணவிகள்.. கடும் அவதி அடைந்தனர் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிகளில்…

டிசம்பர் 12, 2024

தென்காசியில் அதிகாலை முதலே தொடர் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ,மாணவியர் பள்ளிக்கு செல்லும்போது…

டிசம்பர் 12, 2024

திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு விழா: நாமக்கல்லில் போட்டிகள்

கன்னியாகுமரியில், திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நமக்கல்லில் திருவள்ளுவர் விழா போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் உமா…

டிசம்பர் 12, 2024