தீபத் திருவிழா முதல் நாள்: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை, இரவு வெள்ளி வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா கோலாகலமாக நடைபெற்றது பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’…

டிசம்பர் 5, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 5, 2024

குவார்ட்டர் பிரியாணியுடன் நடந்த ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 4.12.24 தொடங்கி 5,6 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர…

டிசம்பர் 4, 2024

பெங்கல் புயல் நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெங்கல் புயலின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாகவே மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் இயல்புலை இன்னும் திரும்பாத நிலை உள்ளது. தமிழக அரசும்…

டிசம்பர் 4, 2024

காஞ்சிபுரத்தில் இந்து அமைப்பினர் 75க்கும் மேற்பட்டோர் கைது

வங்கதேசத்தில் இந்துக்களை கண்டித்து காஞ்சிபுரம் இந்து அமைப்புகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க…

டிசம்பர் 4, 2024

கனிமங்கள் கடத்தல், அதிக பாரம்..  விதிகளை மீறிய 573 வாகனங்கள் பறிமுதல் – காஞ்சிபுரம் ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை எடுத்துச் சென்ற 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

டிசம்பர் 4, 2024

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

டிசம்பர் 4, 2024

நாமக்கல்லில் வரும் 11ம் தேதி வணிகர் சங்க பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில்  வருகிற 11ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நாமக்கல் மாவட்ட…

டிசம்பர் 4, 2024

திருவண்ணாமலையில் அதிர வைக்கும் தங்கும் விடுதிகள்.. விழி பிதுங்கும் பக்தர்கள்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள்…

டிசம்பர் 4, 2024

நெய்யாடும்பாக்கம் பள்ளிக்கு உரிய நேரத்தில் பேருந்து இல்லை: மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி..!

முறையான பேருந்துகள் இல்லாததால் நெய்யாடுப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு கால தாமதமாக வரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம், நெய்யெடுப்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது…

டிசம்பர் 4, 2024