தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் : தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை…

டிசம்பர் 2, 2024

மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு..!

திருவண்ணாமலை கோயில் பின்புறம் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண் சரிவின் போது 14…

டிசம்பர் 2, 2024

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!

உத்திரமேரூர் அருகே செய்யாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனுமந்தண்டலம், மாநகரில் அணைக்கட்டு நிரம்பி வினாடிக்கு 23 ஆயிரம் கன கடி நீர் வெளியேறி இருபுறங்களிலும் கரை புரண்டோடும்…

டிசம்பர் 2, 2024

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக அரசு பள்ளி..!

காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…

டிசம்பர் 2, 2024

இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது..!

இளையனார்வேலூர்அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பகுதியில் அமைந்துள்ள மிக…

டிசம்பர் 2, 2024

கனிம வளத்துறை அனுமதி சீட்டுக்களில் மெகா முறைகேடுகள் : கணினி ரசீது வழங்க கோரிக்கை..!

கனிம வளத் துறையில் வழங்கப்படும் அனுமதி சீட்டுக்களில் நடக்கும் மெகா முறைகேடுகளை தடுத்து நிறுத்த கணினி ரசீது வழங்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு மாநில மணல்…

டிசம்பர் 2, 2024

மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்காக 16 பேர் உடல் தானம்: கலெக்டரிடம் கடிதம்..!

நாமக்கல் : மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் கலெக்டரிடம் 16 பேர் உடல் தானம் செய்வதற்காக ஒப்புதல் கடிதம் வழங்கினார்கள். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள்…

டிசம்பர் 2, 2024

காஞ்சிபுரத்தில் புயலில் சேதமான சாலைகள் செப்பனிடும் பணி தீவிரம்.!

பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக…

டிசம்பர் 2, 2024

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மீட்பு நடவடிக்கைகள்- கள்ளக்குறிச்சி ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர்…

டிசம்பர் 2, 2024

‘பெரியார் சிலையை உடைப்பேன்’ வழக்கில் எச்.ராஜா குற்றவாளி : சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..!

பெரியார் சிலையை உடைப்பேன் என்று கூறியதுடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் அவர்…

டிசம்பர் 2, 2024