நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர குறைதீர் முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 2, 2024

நிவாரண பொருட்களுடன் சென்னைக்கு புறப்பட்ட திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து உள்ளது. தொடர் மழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரின் பல…

டிசம்பர் 1, 2024

திருவண்ணாமலையில் உருண்டு விழுந்த பாறை .. பலர் சிக்கித் தவிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து ஆட்சியர் கலைச்செல்வி தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 209 மில்லி மீட்டர் உத்திரமேரூர் பகுதியில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 16 கால்நடைகள் 14 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவைச்சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ளது அரசு அறிஞர் அண்ணா…

டிசம்பர் 1, 2024

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அபிஷேகத்திற்கு முன்பதிவு துவக்கம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், 2025ம் ஆண்டுக்கான அபிசேகத்திற்காக, கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை, அபிஷேக முன்பதிவு நேற்று…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவ முகாம்கள் மூலம் பயன்பெற்ற 1741 பேர்

ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரத்தில் திருமுறை அருட்பணியாற்றியவர்களுக்கு கயிலைமணி விருது வழங்கும் விழா

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில்…

டிசம்பர் 1, 2024

விழுப்புரத்தில் பலத்த மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

பலத்த மழை பெய்துள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ,பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

டிசம்பர் 1, 2024