திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பல்லி, ஓணான்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட பல்லி, ஓணான்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர்,…

டிசம்பர் 1, 2024

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அம்பலப்படுத்தினார் அண்ணாமலை

லண்டனில் இருந்து திரும்பி உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவி்ல் குறிப்பிட்டு இருப்பதாவது:- கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18…

டிசம்பர் 1, 2024

சென்னை திரும்பிய அண்ணாமலை: செந்தில் பாலாஜிக்கு எதிராக சுருக் பேட்டி

சென்னை திரும்பிய அண்ணாமலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாத தேசிகன் சாற்றுமுறை உற்வசத்தையொட்டி உற்சவர் வரதராஜப் பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் ரத்ன அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விஜயநகர பேரரசின் ராஜகுருவாகவும்,…

டிசம்பர் 1, 2024

டிசம்பர் 3ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிறந்த நாள் விழா  டிசம்பர் 3ம் தேதிக கொண்டாடப்பட இருக்கிறது. இது தொடர்பாக திருச்சி மாநகர…

டிசம்பர் 1, 2024

ஃபென்ஜால் புயல் தொடர் மழை : நிரம்பி வழியும் காஞ்சிபுரம் மாவட்ட அணைக்கட்டுகள்

தமிழகத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக நேற்று காலை முதலே தற்போது வரை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

டிசம்பர் 1, 2024

அலங்காநல்லூர் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி மற்றும் எர்ரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்தில் திமுக…

டிசம்பர் 1, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு ஸ்ரீ தாததேசிகன் சாற்றுமுறை உற்சவம்..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ தாத தேசிகன்…

டிசம்பர் 1, 2024

மதுரை காவல் ஆய்வாளர் நாராயணசாமிக்கு பணி நிறைவு பாராட்டு விழா..!

மதுரை : மதுரை மாவட்டம், ஒத்தக்கடையைச் சேர்ந்த சிறப்பு காவல் ஆய்வாளர் நாராயணசாமி, தமிழ்நாடு காவல் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றி, காவல் துறை கண்காணிப்பாளரால் நூற்றுக்கும்…

டிசம்பர் 1, 2024

வத்தலகுண்டு அருகே பெண் யானையின் கோரைப்பல் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது..!

திண்டுக்கல் : திண்டுக்கல், வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பெண் யானையின் கோரைப்பற்களை விற்க முயற்சிப்பதாக மதுரை வன குற்றப்பிரிவு…

டிசம்பர் 1, 2024