சோழவந்தானில் வ.உ.சி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி யின் நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன்…

நவம்பர் 19, 2024

வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்கள்

மதுரை, வாடிப்பட்டியில் நவீன கண்காணிப்பு கேமராவுடன் கூடிய காவல் உதவி மையங்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குற்ற சம்பவங்களை…

நவம்பர் 19, 2024

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களால் காவல்துறை செய்வதறியாது உள்ளனர். கோயில் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான…

நவம்பர் 19, 2024

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வளாகத்தில் ஒளி ஒலி காட்சி அரங்கம் அமைக்க கோரிக்கை

உலக பாரம்பரிய வார விழாவையொட்டி காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் வெளிநாட்டு மற்றும் வெளி மாநில பக்தர்கள் சிற்பக்கலையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திருக்கோயில் வளாகத்தில்…

நவம்பர் 19, 2024

தமிழக கோயில்களில் இவ்ளோ சிறப்புகள் இருக்கா.? ஆச்சர்யப்படவைக்கும் அற்புதங்கள்..!

கீழ்க்கண்ட கோயில்களின் சிறப்புகளையெல்லாம் நேரில் சென்று பார்க்க ஆசைப்படுகிறேன். பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்களை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க. ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் உடல்…

நவம்பர் 19, 2024

அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் மாணவிகள் பங்கேற்ற உலகசாதனை பரத நிகழ்ச்சி..!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அருளாளர் அருணகிரிநாதர் மணி மண்டபத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 250 மாணவ மாணவிகள் பங்கு பெற்ற திருப்புகழும் பரதமும் என்ற நாட்டிய…

நவம்பர் 19, 2024

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்தது.…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக பணிகளை கள ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர்கள்..!

அதிமுக பொதுச் செயலாளர்  கே.பழனிசாமி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவின் பணிகளை   கழகத் துணைப் பொதுச் செயலாளர் கே. பி.முனுசாமி, கழக செய்தி தொடர்பாளர் பா. வளர்மதி…

நவம்பர் 19, 2024

திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 486 மனுக்கள் அளிப்பு..!

திருவண்ணாமலையில், நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 486 மனுக்கள் வரப்பெற்றன திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 486 பேர் டிஆர்ஓவிடம்  கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை…

நவம்பர் 19, 2024

‘நான் சிறையில் செக் இழுத்தேனா’ வ.உ.சிதம்பரனாரின் உயில் இது..!

“மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது…

நவம்பர் 19, 2024