தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: புழல் மகளிர் சிறையில் நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்…

நவம்பர் 17, 2024

அண்ணா  பூங்கா நுழைவுவாயிலில் கடைகள்ஆக்கிரமிப்பு: சிரமத்தில் பொதுமக்கள்

கோயில் , பட்டு  நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…

நவம்பர் 17, 2024

திண்டிவனத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டடம், வந்தவாசியை அடுத்த காட்டேரி பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் இரட்டணையில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் விழுப்புரம்…

நவம்பர் 17, 2024

சிவகங்கையில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் வருகின்ற 19.11.2024 அன்று தமிழ்நாடு சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்…

நவம்பர் 17, 2024

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாலையில் குவிந்தனர். மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு…

நவம்பர் 17, 2024

மருத காளியம்மன் கோவில் விழாவில் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக முகூர்த்தக்கால் நடும் விழாவில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். நாமக்கல் மாவட்டம் பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு நடைபெற்ற…

நவம்பர் 17, 2024

உஷாரய்யா… உஷாரு…! செல்போன் மெசேஜ் மூலம் வங்கி கணக்கில் நூதன மோசடி..!

நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…

நவம்பர் 17, 2024

காட்டு நாயக்கர் சமூக போராட்டத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…

நவம்பர் 17, 2024

காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசுக்கு கோரிக்கை

மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக இந்து காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு…

நவம்பர் 17, 2024

உசிலம்பட்டி கடைவீதியில் 200 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்

உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில்  200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும்…

நவம்பர் 17, 2024