எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…
Tamilnadu
அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…
சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…
பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…
பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர்…
திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…
காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு சிவ பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..பாலாற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து சிவ பூஜை செய்து வழிபட்டனர்.. 12…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய…
தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் கீழ் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள, ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்க விழாவில், வாணியங்குடி…
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 23.11.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். இது தொடர்பாக…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல்…