எழுச்சியில் பிஎஸ்என்எல், அதிர்ச்சியில் அம்பானி

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த இரண்டு மாதங்களில் 65 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது பிஎஸ்என்எல் இப்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்…

நவம்பர் 16, 2024

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் இன்று மக்களின் கண்ணாடி என்ற பொருளில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து…

நவம்பர் 16, 2024

காஞ்சிபுரத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது: இரண்டு லாரிகள் பறிமுதல்..

பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…

நவம்பர் 16, 2024

மதுரை அருகே சாதி சான்றிதழ் கேட்டு நடந்த போராட்டத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி

பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர்…

நவம்பர் 16, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய தொல்குடியினா் தின விழா

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா…

நவம்பர் 16, 2024

காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு நாளில் சிவபூஜை செய்த பக்தர்கள்

காஞ்சிபுரம் பாலாற்றில் முடவன் முழுக்கு சிவ பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..பாலாற்றில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணலில் சிவலிங்கம் வடிவமைத்து சிவ பூஜை செய்து வழிபட்டனர்.. 12…

நவம்பர் 16, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் சேர்த்தல் நீக்குதல் பணிகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று காலை முதல் வாக்காளர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய…

நவம்பர் 16, 2024

சிவகங்கையில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழ்நாடு முதலமைச்சர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறையின் கீழ் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள, ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்க விழாவில், வாணியங்குடி…

நவம்பர் 16, 2024

சிவகங்கை மாவட்டத்தில் நவ 23ம் தேதி கிராம சபை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற  23.11.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்  நடைபெறவுள்ளது என  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார். இது தொடர்பாக…

நவம்பர் 16, 2024

வாக்காளர் சேர்த்தல், நீக்கல் பணிகளுக்கான சிறப்பு முகாம்..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல்…

நவம்பர் 16, 2024