திருச்சி திருவெறும்பூரில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருவெறும்பூர் வட்டார சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளில் சார்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் குழந்தை பெற்ற…

நவம்பர் 16, 2024

நியாய விலைக்கடை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு…

நவம்பர் 16, 2024

வாடிப்பட்டி பகுதியில் சிவன் கோயில்களில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் அண்ணாபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டது. குலசேகரன் கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த…

நவம்பர் 16, 2024

11 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம்

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…

நவம்பர் 16, 2024

ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த சமயநல்லூர் பாஜகவினர்

வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஆர். பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பாஜக சமயநல்லூர் ஒன்றிய…

நவம்பர் 16, 2024

ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் 20 பேருக்கு நிதியுதவி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தி ரைஸ் அமைப்பின் சார்பில் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் 14 வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு தொடர்பான…

நவம்பர் 16, 2024

மொபைல் செயலியை பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி

மொபைல் செயலியை பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, நீங்கள் இன்னும் ஏடிஎம்…

நவம்பர் 16, 2024

சட்டம் ஒழுங்கு சீரழிவு தான் திராவிட மாடல் ஆட்சியா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான்…

நவம்பர் 16, 2024

விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள்

விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை…

நவம்பர் 16, 2024

திருவண்ணாமலையில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சமூக நலன் மற்றும்…

நவம்பர் 16, 2024