மருத்துவ ஆராய்ச்சிக்காக உடல் தானம் செய்த துணை கலெக்டர்
மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்காக தனது உடலை காஞ்சிபுரம் துணை ஆட்சியர் தானம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் க. கருணாநிதி.…
Tamilnadu
மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்காக தனது உடலை காஞ்சிபுரம் துணை ஆட்சியர் தானம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் க. கருணாநிதி.…
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமம் ஆர்சி தெருவில் உள்ள காளியம்மன் கோயில் , விநாயகர் கோவில் மாரியம்மன் கோவில்,கருப்புசாமி கோவில் ஆகிய கோவில்களில் அஷ்ட பந்தன மகா…
பொதுவாகவே பெற்றோர் தங்களது மகள் அல்லது மகனுக்கு சரியான வயதில் திருமணம் நடந்துவிடவேண்டும் என்று எண்ணுவது இயல்பான ஒன்று. ஆனால் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமணம்…
தமிழக முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் அரசு தி்ட்டப்பணிகளை ஆய்வு செய்யும் கள ஆய்வு நடத்தி வருகிறார். கோவையில் கடந்த 5ம்தேதி இந்த நிகழ்ச்சியை அவர் தொடங்கினார். கோவையை…
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேலம் விற்பனைக்குழு சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு பந்தக்கால் நடப்பட்டது. பூலோக வைகுண்டம் எனப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும்…
உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலாள விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் 03.12.2024 அன்று அனைத்து…
அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.…
நீதிபதிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளால் தாமிரபரணி மறுபிறவி எடுக்கிறது. தாமிரபரணியை சாக்கடை கலக்காத நதியாக மாற்ற வேண்டும் என நான் தொடர்ந்த வழக்குக்காக நதியை நேரில்…
சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோயம்புத்தூரில்…