தர்மபுரியில் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு பழங்குடியின மக்கள் மனு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் நல்லூர் கிராமத்தில் பட்டியிலின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.…

நவம்பர் 14, 2024

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..!

மதுரை: நவம்பர் 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு…

நவம்பர் 14, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் திமுக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டுகோள்..!

நாமக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில், திமுக நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, நாமக்கல்…

நவம்பர் 14, 2024

விவசாயிகளுக்கு மானிய விலையில் மணிலா விதைகள்

ராபி பருவத்தில் விவசாயிகள் பயிரிட மானிய விலையில் மணிலா விதை வழங்கப்படுவதாக விருத்தாசலம் வேளாண் இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம்,…

நவம்பர் 14, 2024

திருப்பத்தூரில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள்…

நவம்பர் 14, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா..!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி…

நவம்பர் 14, 2024

மதுரை கோயில்களில் பிரதோஷ விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில்,பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்வரலிங்கம் ,…

நவம்பர் 14, 2024

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், கூட்டுறவு வார விழா…

நவம்பர் 14, 2024

அறநிலையத்துறை சார்பில் ரூ.51 கோடியில் மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.51.02 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ரூ.4.42 கோடியில் கட்டப்பட்ட…

நவம்பர் 14, 2024

ஊராட்சி பள்ளிகளில் மாணவர்களோடு கற்றல்திறனை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

நவம்பர் 14, 2024