புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் நாளை 8ம் தேதி வெள்ளோட்டம்!
புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…
Tamilnadu
புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் 8ம் தேதி நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக வெள்ளோட்ட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம்…
விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபராகப்போகிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராகவிருக்கிறார். ட்ரம்ப் –…
மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் “கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்” ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு…
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியான சிவக்குமாரை, அப்போதைய வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும், அப்போது…
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார்…
இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு மற்றும் அனைத்து துறை சிறப்பு குழுவினர் வீடுகள், சொத்துகள் விவரம்…
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திருநங்கைகள்/திருநம்பிகளுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான ஆய்வு கூட்டத்தில் திருநங்கையர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை…
சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் நெல்வாய் நாகப்பட்டு உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில…
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் மலை மேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சுவாமி தரிசனம்…