அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் மற்றும் காமாட்சிபுரம்,…

மே 26, 2024

சோழவந்தான் அங்காள ஈஸ்வரி அக்கினி வீரபத்திரன் கருப்பசாமி சப்பானி கோவில் வைகாசி திருவிழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பானி கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ அக்னி வீரபத்திரன் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ சப்பானி மற்றும் 21…

மே 26, 2024

விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதிகளில், குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பெருமாள்பட்டி பகுதியில், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில், சமீபத்தில் பெய்த…

மே 25, 2024

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழா

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு , ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

மே 25, 2024

ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் போட்டியிடும் நாங்கள் அனைவரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என ஆந்திரா மாநில அமைச்சரும், நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும்,…

மே 20, 2024

காணாமல் போகும் கையெழுத்துக் கலை கர்சிவ் ரைட்டிங்

கர்சீவ் எழுதுவது எப்படி என்று உங்களுக்கு இன்னும் நினைவிருக்கிறதா? ஆங்கில எழுத்துக்களைக் கற்க நம் பெற்றோர் ஊக்குவித்த நல்ல பழைய நாட்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் சிறுவயதில்…

மே 18, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பீமன் கீசகன் வதம்

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா 6ம் நாள் திருவிழா பீமன் கீசகன் வதம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு பீமன் மகாபாரதத்தில் வருவது போல் வேடம்…

மே 18, 2024

நத்தம் பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம்

நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை…

மே 15, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருள்மிகு திரௌவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி…

மே 15, 2024

உலக நன்மை வேண்டி சோழவந்தானில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில்…

மே 15, 2024