‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ நம்பிக்கையில் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

‘இனி வருங்காலம் எங்கள் கையில் தான்’ என திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 18 வது மக்களவையை…

ஏப்ரல் 17, 2024

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்

ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி எக்கச்சக்கமான விசேஷங்களை உள்ளடக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு…

ஏப்ரல் 16, 2024

மதுரையில் அதிகரிக்கும் கோடை வெயில்! மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், கோடை வெயில் மற்றும் அனல்…

ஏப்ரல் 16, 2024

திருநோ் அண்ணாமலையார் கோயில் மூலவரை, சூரிய பகவான் வழிபட்ட அபூா்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில். இந்த…

ஏப்ரல் 15, 2024

குழந்தைகளுக்கு கோபம் வந்தால் சமாளிப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்..!

குழந்தைகள் அவ்வப்போது கோபத்தை உணர்வது இயல்பானதே. அவர்களின் முதிர்ச்சியடையாத உணர்ச்சி கட்டுப்பாட்டு திறன்களால், அடிக்கடி அவர்கள் சமாளிக்க முடியாத வகையில் வெளிப்பட்டுவிடுகிறார்கள். பெற்றோராக, கோபத்தை சரியான முறையில்…

ஏப்ரல் 12, 2024

பெருகமணி- நங்கவரம் சாலையில் ரயில்வே மேம்பாலம்: வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 35 பேர் களத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவும், அதிமுக வேட்பாளராக…

ஏப்ரல் 10, 2024

திருச்சி அருகே சென்ட் தொழிற்சாலை: சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் வாக்குறுதி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ ,அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன்,…

ஏப்ரல் 9, 2024

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறையை எதிர்த்து திருவொற்றியூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள். வழக்குகளை பதிவு செய்வதில் புதிய நடைமுறை…

ஏப்ரல் 7, 2024

திருநங்கைகள், நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்..!

திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ்  வழங்கிய, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியறுத்தி, திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர் சமூக…

ஏப்ரல் 5, 2024

தமிழக நாடாளுமன்ற தேர்தலில் மையம் கொண்ட கச்சத்தீவு புயல்

இந்தியா முழுவதும் 18 வது நாடாளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும்…

ஏப்ரல் 2, 2024