கலசப்பாக்கம் அருகே அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்..!
திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…
Tamilnadu
திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…
செய்யாற்றில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்றதாக நில அளவையா் மற்றும் கணினி உதவியாளா் கைது செய்யப்பட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவா்…
பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் ஏசிஎஸ் குழுமத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஏசிஎஸ்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு எதிராக அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றி, போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய …
பா.ஜ.க.வில் இணைந்த முதல் ஸ்டார் நடிகர் சரத்குமார் என்ற பெருமையை பெற்றுள்ளார் சரத்குமார். இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. மேலும் வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்…
சோழவந்தானில் அதிமுக சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறி வருவதை கண்டித்து, அதிமுக…
மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் இன்று வாகன சோதனையில்…
குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு அசோக் நகர் பகுதியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா திங்கட்கிழமை…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. பாண்டமங்கலம் பேரூராட்சி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்,ஆரணி ,செய்யாறு பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது திருவண்ணாமலையில்…