ஊடகம் எப்படி இருக்க வேண்டும்.. தென்கச்சி சாமிநாதன் என்ன சொல்கிறார் தெரியுமா

ஊடகம் எப்படி இருக்க வேண்டும் தென்கச்சி சாமிநாதனின் சொல்கிறார்.நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு…

பிப்ரவரி 2, 2024

எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது

வடசென்னைத் தமிழ்ச் சங்கம்  கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, கலை, இலக்கியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்றவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு “முத்தமிழறிஞர் கலைஞர் விருது”…

பிப்ரவரி 2, 2024

புரோட்டா நகரமாக மாறுகிறதா திருச்செந்தூர்..?

திருச்செந்தூர்..அட இது பயங்கரமான ஊராச்சேப்பா… இங்க குழாய தொறந்தா தண்ணி வராது, புரோட்டா சால்னாவும் , சுக்காவும் தான் வரும்.. அட திருச்செந்தூர் முருகன் கோயில் ரொம்ப…

பிப்ரவரி 2, 2024

தந்தையை போல் மகள் வியக்க வைத்த இளம்பெண்

தனது தந்தை செய்து வந்த பணிகள் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அவரது மகள் தனது பெருங்கனவினை கை விட்டு நலத்திட்ட  உதவிகள் செய்து வருகிறார். தேனி மாவட்டம்,…

பிப்ரவரி 1, 2024

முன்னாள் எம்எல்ஏ- எஸ்.ராஜசேகரன் மறைவு: சிபிஎம் மாநிலச்செயலர் கே.பாலகிருஷ்ணன் நேரில் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.ராஜசேகரன் மறைவிற்கு   கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்…

பிப்ரவரி 1, 2024

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் “உங்களைத்தேடிஉங்கள்ஊரில்” சிறப்புத் திட்டமுகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில்…

பிப்ரவரி 1, 2024

பிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் பொருள்கள்… கவனம்.. எச்சரிக்கை

இந்த பொருட்களை தெரியாம கூட ப்ரிட்ஜில் (குளிர்சாதன பெட்டி) வைச்சுராதீங்க… மீறி வைச்சா விஷமா மாறிடுமாம்… ஜாக்கிரதை…! தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. மைக்ரோவேவ் முதல்…

பிப்ரவரி 1, 2024

பணப்பயன்களை நிறுத்த மாட்டோம்… நலவாரிய அதிகாரிகள் உறுதி

நலவாரிய உறுப்பினர்கள் தரவுகள் அழிந்து போனாலும், பணப்பலன்களை நிறுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அழிக்கப்பட்ட, அழிந்துபோன  நலவாரிய உறுப்பினர்களின் தகவல்கள் படிப்படியாக சேகரித்து சேர்க்கப்படும்…

பிப்ரவரி 1, 2024

பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியர் மெர்சிரம்யா தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பல்வேறு அரசுத் துறைகளின் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (31.01.2024)…

பிப்ரவரி 1, 2024

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில்  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு ஆயத்த கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக…

ஜனவரி 31, 2024