ஊராட்சி மன்றத் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து: ஆட்சியர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் பேரில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.…

ஜனவரி 24, 2024

திருமயத்தில் புதிய நூலகக்கட்டட கட்டுமானப்பணி: ப.சிதம்பரம் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகத்துக்கான புதிய கட்டடத்தின் கட்டுமானப்பணி களை முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.…

ஜனவரி 24, 2024

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மக்கள்

திருவொற்றியூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் ஆயிரக் கணக்கான மக்கள்பயனடைந்தனர். தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில்…

ஜனவரி 23, 2024

கிணற்றில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றியபோது உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு: எம்எல்ஏ சின்னதுரை கோரிக்கை

தனது உயிரை தியாகம் செய்து  இளம்பெண்ணைக் காப்பாற்றிய இளைஞரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தியு ள்ளார்.…

ஜனவரி 23, 2024

அறம் செய்ய விரும்புவதை அடிப்படையாகக் கொண்டவை அறநிலையங்கள் : ப.சிதம்பரம்

அறம் செய்ய விரும்புவதை அடிப்படையாகக் கொண்டதுதான் அறநிலையங்கள் என்றார் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சவேரியார்புரத் தில் திங்கள்கிழமை…

ஜனவரி 23, 2024

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய அறிவியல் வினாடி வினாபோட்டி

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய அறிவியல் வினாடி வினாப் போட்டியில் வென்றவர்களுக்கு   பரிசளிக்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி…

ஜனவரி 22, 2024

புதுக்கோட்டையில் விடுதி மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்வு

புதுக்கோட்டையில் “காபி வித் கலெக்டர்” நிகழ்வில் விடுதியில் தங்கியுள்ள மாணவர் மாணவிகளுடன்  ஆட்சியர் கலந்துரையாடினார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில், மாவட்ட…

ஜனவரி 22, 2024

பெண்ணுக்கு வீட்டுமனை பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி

பெண்ணுக்கு வீட்டுமனை பத்திரம்  வாங்கிக் கொடுத்த நீதிபதி புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் ( 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப்…

ஜனவரி 22, 2024

பட்டாணியில் திருக்குறள் எழுதி சாதித்த ஆசிரியை..!

அரசு பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியை 10 மணி நேரத்தில் பட்டாணியில் 1330 திருக்குறள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட செங்கல்…

ஜனவரி 21, 2024

பொங்கல் விழா..உசிலம்பட்டியில மாநில அளவிலான போட்டிகள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் டி.இமான் விருதுகள் வழங்கினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,…

ஜனவரி 20, 2024