சிறாவயல் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி வழங்கல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடுமுட்டி உயிரிழந்தனர். இவர்களது குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியை…

ஜனவரி 20, 2024

தஞ்சையில் தியாகிகளான நாகூரான், அஞ்சான், ஞானசேகரன் 42 வது நினைவு நாள்

விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் , சமூக மாற்றத்திற்காகவும் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முதல் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் தியாகிகளான நாகூரான், அஞ்சான், ஞானசேகரன்…

ஜனவரி 19, 2024

ஒன்றிய மோடி அரசின் விவசாயிகள் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 26 விவசாயிகள் டிராக்டர் பேரணி

தொழிலாளர்- விவசாயிகள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஜனவரி 26 -ல் விவசாயிகள் டிராக்டர் பேரணியுடன், ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்பதென ஐக்கிய விவசாயிகள்…

ஜனவரி 19, 2024

அரிமளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

அரிமளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில்  8 வீரர்கள் காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் தெற்கு…

ஜனவரி 19, 2024

முக்காணிப்பட்டி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை அருகே முக்காணிப் பட்டியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது புதுக்கோட்டை அருகே உள்ள முக்காணிப்பட்டியில் புனித…

ஜனவரி 19, 2024

மறைந்தார் முதுபெரும் தொழிற்சங்கத்தலைவர் ஆர். பொன்னுசாமி…

தஞ்சை மாவட்டத்தின் முதுபெரும் தொழிற்சங்க தலைவர், ஆர்.பொன்னுசாமி(89) வியாழக்கிழமை (18-1-2024) அன்று  காலமானார். ஒன்று பட்ட தஞ்சை மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பல…

ஜனவரி 19, 2024

தஞ்சையில் விடுதலைப் போராட்ட வீரர்,பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தம் 61 வது நினைவேந்தல்

விடுதலைப் போராட்ட வீரர்,பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ப. ஜீவானந்தம் 61 -ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது . இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த…

ஜனவரி 18, 2024

புதுக்கோட்டை மாவட்டம் திருவாப்பாடியில் மாட்டு வண்டி பந்தயம்

திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு 69- ஆண்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் உழவர் திருநாளை முன்னிட்டு…

ஜனவரி 18, 2024

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 32 பேர் காயம்

புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோயில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 32 பேர் காயமடைந்தனர். தமிழ்நாட்டிலேயே…

ஜனவரி 18, 2024

சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிறாவயல் மஞ்சுவிரட்டு போட்டியை வேடிக்கை பார்க்கச்சென்ற 2 பேர் மாடு முட்டி உயிரிழந்தனர்.இருவரது குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை…

ஜனவரி 18, 2024