மெய்வழிச்சாலையில் பொங்கல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் சாதி சமூக மத பாகுபாடுகளை கடந்து 69 சமூகங்களை சேர்ந்த மக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும்…

ஜனவரி 16, 2024

திருமயம் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருமயம்  சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ-வும் சட்டத்துறை அமைச்சருமான  எஸ். ரகுபதி தலைமையில் திங்கள்கிழமை சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. விழாவில் பங்கேற்ற  கட்சி…

ஜனவரி 15, 2024

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா:

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார்  வட்டத்திற்குட்பட்ட  ந.வயிரவன்பட்டியில் , சுற்றுலாத்துறை  மற்றும் ஊர்  பொதுமக்கள் சார்பில்  நடைபெற்ற  பொங்கல் …

ஜனவரி 15, 2024

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகள்: காவல்துறை அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை காவல்துறை  அறிவித்துள்ளது. மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த…

ஜனவரி 15, 2024

பொங்கல் பண்டிகைக்காக களை கட்டிய ஆட்டுசந்தைகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக ஆட்டுச் சந்தைகள் களை கட்டின. தமிழகத்தில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெ றுகிறது. மறுநாள் செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் அதாவது உழவர்திருநாள்…

ஜனவரி 15, 2024

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்…

வாழ்வியல் ரசிகர்களா நீங்கள்…. இது உங்களுக்கு சரியான இடம்… மலை மீது வீடுகள், அடிவாரத்தில் சுற்றிலும் கண்மாய், நெல் வயல்கள், தென்னை, வாழை தோப்புகள் இருக்க வேண்டும்.இப்படிப்பட்ட இடத்தில்…

ஜனவரி 14, 2024

தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவிலான மூதூரிமை பட்டியல் கடைபிடிக்கப்படும் என அறிவித்த  தமிழ்நாடு முதல்வர்…

ஜனவரி 14, 2024

அதிராம்பட்டினத்தில் அரசு நிலம் மீட்கப்பட்ட விவகாரம்: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோருக்கு பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

அதிராம்பட்டினத்தில் அரசு நிலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் உண்மைக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஜனவரி 14, 2024

தமிழ்வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் வென்ற அரசு ஊழியர் களுக்கு ஆட்சியர் மெர்சிரம்யா பரிசளிப்பு

அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்…

ஜனவரி 14, 2024

சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…

ஜனவரி 14, 2024