Close
செப்டம்பர் 7, 2026 11:03 மணி

வாடிப்பட்டியில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் கொண்டாட்டம்..!

உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கொண்டாடிய வாடிப்பட்டி திமுகவினர்

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பாக ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .

இதில் பேரூர் அவைத் தலைவர் திரவியம், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு தொகுதிஅமைப்பாளர் அரவிந்தன், தி.மு.க நிர்வாகிகள் வினோத், மருதுபாண்டி, வீரமணி,மகேஷ் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top