நாமக்கல்லில் வரும் 23-ம் தேதி தேசிய தேசிய தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்

நாமக்கல்லில் வரும் 23-ம் தேதி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது. தேசிய தொழில்…

செப்டம்பர் 11, 2026

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் பெண்களுக்கு தொழிற்பயிற்சி

மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் தேசிய வள அமைப்பான,…

ஆகஸ்ட் 26, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இவச பயிற்சி வகுப்பு 28ம் தேதி துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் 28 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 26, 2026

உறைவிடப் பள்ளி தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்கள்: ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம், தண்டராம்பேட்டை பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 13…

ஆகஸ்ட் 7, 2026

புதுச்சத்திரத்தில் ஆக.8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூலை 24, 2026

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸில் பணிபுரிய நாமக்கல்லில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு, நாளை நாமக்கல்லில் நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 1962 சேவை என்பது…

ஜூலை 17, 2026

ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் 18ம் தேதி நாமக்கல்லில் நேரடி வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான…

ஜூன் 15, 2026

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்!

கல்விப் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த விளங்கும் புதுக்கோட்டை, திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தற்போது பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு…

மே 13, 2026

வரும் 15தேதி ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு: நாமக்கல்லில் 581 பேர் எழுதுகின்றனர்

ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுகள் வருகிற 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 581 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது…

மார்ச் 9, 2026

தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 412 பேருக்கு பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

பிப்ரவரி 23, 2026