புதுச்சத்திரத்தில் ஆக.8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், புதுச்சத்திரம் தனியார் கல்லூரியில் வருகிற ஆக. 8ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…
கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் சேவைக்கு கால்நடை மருத்துவர், உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு, நாளை நாமக்கல்லில் நேரடி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 1962 சேவை என்பது…
நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான…
கல்விப் பணியில் 35 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறந்த விளங்கும் புதுக்கோட்டை, திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தற்போது பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு…
ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுகள் வருகிற 15ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 581 பேர் தேர்வு எழுதுகின்றனர். இது…
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்த இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/நகா்புற வாழ்வாதார இயக்கம்/ மகளிா் திட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும்…
இந்தியாவின் விண்வெளி கனவுகளை நனவாக்கி வரும் இஸ்ரோ, தற்போது ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகவும், இதனைச் சரிசெய்ய பெரிய அளவிலான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும்…
காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட…