​திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் அமைந்துள்ள பைபாஸ் ஐந்தே மாதங்களில் சேதம்

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரை ரூ. 42 கோடியில் அமைத்த புதிய தார்ச் சாலை ஐந்தே மாதங்களில் சேதமடைந்துவிட்டது.​ திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டையொட்டி தென்கால் கண்மாய் கரையோரம்…

ஏப்ரல் 1, 2026

ரூ. 2 லட்சம் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்காவிட்டால் தேர்தல் கமிஷன் அலுவலகம் முற்றுகை: வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் அறிவிப்பு

தேர்தல் விதிமுறைகளின் கீழ் வியாபாரிகள் ரூ. 2 லட்சம் வரை பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்காவிட்டால், வரும் 31ம் தேதி தேர்தல் ஆணைய அலுவலக்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்…

மார்ச் 27, 2026

தேர்தல் பணி அதிகாரிகளுக்கு தனியார் வாகனங்கள்: ஆட்சியரிடம் டாக்சி டிரைவர்கள் முறையீடு

தேர்தல் பணிகளில் சட்ட விரோதமாக தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி டூரிஸ்ட் வாகன டிரைவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இது குறித்து,…

மார்ச் 26, 2026

முதுகலை மற்றும் பிஎச்.டி., படிக்கும் மாணவருக்கும் இலவச லேப்டாப் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கல்லூரிகளில் முதுகலை மற்றும் பிஎச்.டி டாக்டர் பட்டம் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசு இலவச லேப்டாப்புகளை வழங்க வேண்டும் எனக்கோரி, நாமக்கல் அரசு கல்லூரி முன்பு மாணவ…

மார்ச் 3, 2026

எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 25ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

லாரிகளுக்கான பல மடங்கு எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, வருகிற 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என…

பிப்ரவரி 18, 2026

பொது தேர்வுக்கு சில நாட்களே உள்ளதால் பயிற்சியை ஒத்திவைக்க முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிளஸ் 2 பொது தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்…

பிப்ரவரி 18, 2026

சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் அருகே முறைகேடான முறையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது…

பிப்ரவரி 9, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின், மாவட்ட கிளை…

பிப்ரவரி 3, 2026

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திரளான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ்…

பிப்ரவரி 2, 2026

சிறுவாபுரி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகள் சரியாக செய்து தரப்படவில்லை: பக்தர்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்…

பிப்ரவரி 1, 2026