திண்டுக்கல்லில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை  சோதனைகளை  தீவிரப்படுத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திண்டுக்கல் மாவட்டத்தையும்…

ஏப்ரல் 17, 2023

ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனை களில் கொரோனா தடுப்பு ஒத்திகை

கொரோனா தொற்றை எதிர்கொள்வது மற்றும் தடுப்பூசி மேலாண்மை குறித்து டாக்டர். மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச்…

ஏப்ரல் 8, 2023

நாட்டில் கொரோனா பாதிப்பு … அண்மைச் செய்திகள்

இந்தியாவில் தற்போது 23,091 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.05 சதவீதமாகும்.தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.76 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 4,435 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி…

ஏப்ரல் 6, 2023

துபையிலிருந்து சென்னை வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

துபையிலிருந்து சென்னைக்கு வந்த புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியை சேர்ந்த 2 பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துபையிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு…

டிசம்பர் 28, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் (10.07.2022 )இன்று நடைபெறுகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 10.07.2022 இன்று நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்…

ஜூலை 10, 2022

ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக கடந்த 2020-ஆம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த இரண்டு…

மே 19, 2022

பிசியோதெரபி கல்லூரியில் ஒரே நேரத்தில் 41 மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல்….

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன்,  அணியாதவர்…

ஏப்ரல் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 30 -ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ( 30.04.2022) சனிக்கிழமை 28 -ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துதல்…

ஏப்ரல் 27, 2022

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: காணொளி மூலம் ஆட்சியருடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் (25.4.2022)  ஆலோசனை  மேற்கொண்டார். சென்னையிலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக,…

ஏப்ரல் 26, 2022

இந்தியாவில் கொரோனா 4 -ஆவது அலைக்கான சாத்தியக் கூறுகள் இல்லை

இந்தியாவில் கொரோனா 4வது அலைக்கான சாத்தியக்கூறு கள் இல்லை என கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஏப்ரல் 19, 2022