திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த உலக வன விலங்குகள் தின நிகழ்ச்சி

உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மன்றம் (மகளிர் பிரிவில்) சார்பில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி…

மார்ச் 1, 2024

புத்தகம் அறிவோம்…சங்கரரின் வேதாந்த முரசு…

மகத்தான சங்கரர் தோன்றினார். பதினாறு வயதிற்குள் அந்த பிராமண இளைஞர் தமது நூல்கள் அனைத்தையும் எழுதி முடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பதினாறு வயது இளைஞரின் எழுத்துக்கள் இன்றைய…

பிப்ரவரி 29, 2024

திருமயத்தில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய மேம்பாட்டு பயிற்சி

திருமயத்தில் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மேம்பாடு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம், திருமயம் மனவளக்கலை மன்றம்…

பிப்ரவரி 25, 2024

மண்ணில்லாமல் நிலம் இல்லாமல் ஹைட்ரொபோனிக்ஸ் விவசாயம்..!

விவசாயத்திற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது தண்ணீர் மற்றும் மண். ஆனால் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மண்ணில்லாமல், நிலம் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை, நடைமுறைக்கு…

பிப்ரவரி 21, 2024

பெருங்குடியில் சுகாதார வளாகம் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியிலுள்ள சமுதாய கூடத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் புதன்கிழமை திறக்கப்பட்டது. பெருங்குடி சமுதாயக்கூடத்தில் 15 -ஆவது நிதிக்குழு மானியம் ரூ.…

பிப்ரவரி 7, 2024

குழிபிறை ஊராட்சியில் 9.64 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள்: அமைச்சர் ரகுபதி இயக்கி வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மின் கோட்டம் குழிபிறை ஊராட்சியில் நீடித்து வந்த குறைந்த மின் அழுத்தத்தைச் சீரமைக்கும் வகையில் 2 இடங்களில் ரூ. 9.64 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள…

பிப்ரவரி 7, 2024

திருமயம் அருகே எம்பி நிதியில் கலையரங்கம் கட்ட பூமி பூஜை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பில்லமங்கலம் ஊராட்சியில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கலையரங்கம் கட்டுவற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2024

திருமயம் அருகே கிராமப்புற பெண்களுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலப்பனையூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆர்எஸ்இடி ஐ -பயிற்சி நிறுவனத்தின் மூலம்…

பிப்ரவரி 5, 2024

அறந்தாங்கி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் மெய்யநாதன் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி…

ஜனவரி 31, 2024

தூய்மைபாரத இயக்கம்: மேலப்பனையூர் ஊராட்சிக்கு ஆட்சியர் விருது

புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பனையூர் ஊராட்சிக்கு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) முன் மாதிரி கிராம விருதினை (2022-23) மேலப்பனையூர் ஊராட்சிமன்றத் தலைவர் மேகநாதனிடம்…

ஜனவரி 30, 2024