உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கலெக்டர் பிரச்சாரம்

நாமக்கல் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  கலந்துகொண்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ்களை வழங்கினார். சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல்…

மார்ச் 28, 2026

ஏஐ தொழில் நுட்பத்துடன் செல்போன் ஆப் மூலம் ஆவின் பால் விற்பனை

பிப்., 1 முதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன் ஆப் மூலம், ஆவின் டீலர்களுக்கு பால் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து,…

ஜனவரி 28, 2026

கூடு கட்டும் கலையில் தனித்துவமான பறவைக் கூடுகள்!

பறவைகள் கூடு கட்டும் முறை அவற்றின் வாழ்வியல் மற்றும் உயிர் பிழைப்புக்கு மிகவும் இன்றியமையாதது. உலகில் சில பறவை இனங்கள், மற்ற உயிரினங்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட, பிரமிக்க…

நவம்பர் 26, 2025

மலர்களின் ராஜா: ரோஜாப்பூ!

மனித வாழ்க்கையில் மலர்களுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் உண்டு. அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிற்காகவும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் அதன் தனிப்பட்ட அழகும், வரலாறும்,…

நவம்பர் 26, 2025

தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.…

செப்டம்பர் 16, 2025

வாடிப்பட்டியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க வட்டக்கிளை மாநாடு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.…

செப்டம்பர் 13, 2025

துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு: விசாரணை கோரும் மணீஷ் திவாரி

துணை ஜனாதிபதி தேர்தலில் குறுக்கு வாக்குப்பதிவு தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று…

செப்டம்பர் 10, 2025

திருவண்ணாமலையில் ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்:பக்தர்கள் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை பௌர்ணமி நாட்கள் மற்றும் இதர நாட்களில் முக்கிய வீதிகளில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்…

செப்டம்பர் 8, 2025

நாமக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா

நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ…

ஆகஸ்ட் 26, 2025

வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி: இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் கடந்த ஆடி 18 அன்று வழிபாடு செய்த பின் நீரேத்தான் அகிலாண்டேஸ்வரி ஓந்தாய் அம்மன், அங்காள பரமேஸ்வரி வாலகுருசாமி, மற்றும் மேட்டு…

ஆகஸ்ட் 11, 2025