கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் பிப்.7 -க்கும் வருமான அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் வருமான வரி அறிக்கையினை 07.02.2022 -க்குள் சமர்ப்பிக்க வேண்டுமெ மாவட்ட கருவூல அலுவலர் ஜி.பாபு  தகவல் வெளியிட்டுள்ளார்.…

பிப்ரவரி 6, 2022

ஈரோட்டில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி 

ஈரோட்டில் உலக புற்றுநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.…

பிப்ரவரி 5, 2022