அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ துவக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்ரல் 20, பந்தக்கால் முகூர்த்தத்துடன் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 30 வரை…

ஏப்ரல் 21, 2026

வாடிப்பட்டியில் மீனாட்சியம்மன்கோவில் சித்திரைதிருவிழா: கொடியேற்றத்துடன்தொடங்கியது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய மன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோவில்…

ஏப்ரல் 19, 2026

பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழாவில் பங்கேற்ற இளையராஜா..!

திருவண்ணாமலை. முக்தர்களும் சித்தர்களும் வந்து வாழும் தவபூமி. இங்கு வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர்.…

ஏப்ரல் 16, 2026

அண்ணாமலையார் கோயில் , ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் பஞ்சாங்க படனம் நிகழ்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பராபவ  தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்கள் புதிய பஞ்சாங்கத்தை படித்து வழிபாடு செய்தனர். சித்திரை மாதம் 1-ம்…

ஏப்ரல் 15, 2026

தமிழ் புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தமிழ் புத்தாண்டையொட்டிசிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் மையத்தில்,…

ஏப்ரல் 14, 2026

சூரிய பகவான் அண்ணாமலையார் மீது படும் அபூர்வ நிகழ்வு

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், ஞானத்த போதனர்களை வாவென்று அழைக்கும் மலையாகவும் விளங்குவது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில். இந்த…

ஏப்ரல் 14, 2026

அண்ணாமலையார் தாமரைக்குளத்தில் பலிகை விடும் நிகழ்வு..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி உற்சவம் நிறைவையொட்டி தாமரைக் குளத்தில் பலிகை விடுதல் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ஏப்ரல் 7, 2026

மேலத்திருமாணிக்கம் ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா

மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

ஏப்ரல் 5, 2026

சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் கொடிமரம் உடைந்ததால் பக்தர்கள் வேதனை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த…

ஏப்ரல் 5, 2026

நாமக்கல்லில் முப்பெரும் தேரோட்டத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் நகரில் நடைபெற்ற முப்பெரும் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில்,…

ஏப்ரல் 2, 2026