மதுரை மீனாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்கேற்பு!
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 17-ம் தேதி (புதன்கிழமை) காலை 7.40 மணி முதல்…
Spirituality
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 17-ம் தேதி (புதன்கிழமை) காலை 7.40 மணி முதல்…
தமிழகம் முழுவதும் உள்ள பல கோயில்களுக்குள், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா கொண்டு செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. எனினும், விதிகளை மீறி கோயில் வளாகத்துக்குள் போட்டோ,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும்…
ஆவணி மாத பௌர்ணமியொட்டி வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய நீண்ட…
கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் வைணவ தேசங்களில் புகழ்பெற்றதும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள் மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில், புதிய திருத்தேர் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பணிகள் வெகுவிமர்சையாகத் தொடங்கப்படவுள்ளன. சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26-ன் படி, காஞ்சிபுரம்…
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் கோட்டை பகுதியில்…
நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில்…
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் பூமாதேவி அவதரித்த…
மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு…