கொடியேற்றத்துடன் தொடங்கிய அழகர் கோவில் ஆடி திருவிழா
திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி…
Spirituality
திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தை முன்னிட்டு 42-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா பக்தி…
ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் 7 மகா உற்சவங்கள் நடைபெறும். அந்த வகையில், ஆடி மாதம் தொடங்கும், தட்சணாயன புண்ணிய காலத்திற்காக, 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும்.…
அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில். சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா…
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை என்றாலே நினைவுக்கு வரும் பிரமாண்டமான அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆனால்,…
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…
மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 22…
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்,…
வைகாசி மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய…
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து…