நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க கோரும் உச்சநீதிமன்றம்

டெல்லியை சேர்ந்த எழுத்தாளர் ஷிவ் கேரா, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளர்களை…

ஏப்ரல் 27, 2024

மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது . மக்களவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்…

ஏப்ரல் 19, 2024

குடும்பத்துடன் வந்து வாக்களித்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தாமோதரன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ,…

ஏப்ரல் 19, 2024

மக்களவை தேர்தலில் எப்படி வாக்களிப்பது என பார்க்கலாம் வாங்க!

நாளை மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள்…

ஏப்ரல் 18, 2024

சிங்க நடை போடும் திருச்சி தொகுதி சுயேச்சை வேட்பாளர் தாமோதரன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்…

ஏப்ரல் 12, 2024

மக்களவை தேர்தல்: தேனி தொகுதி ஒரு பார்வை!

தேனி, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 33வது தொகுதி ஆகும். மூன்று முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் போட்டியிட்ட தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்ற தொகுதி என்ற பெருமை…

ஏப்ரல் 12, 2024

மக்களவை தேர்தல்: மதுரை தொகுதி ஒரு பார்வை!

சினிமா என்றாலும், அரசியல் மாநாடு என்றாலும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நகரமாக மதுரை விளங்குகிறது. பாண்டியர்களின் தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை, மீனாட்சி அம்மன்…

ஏப்ரல் 12, 2024

மக்களவை தேர்தல்: இராமநாதபுரம் தொகுதி ஒரு பார்வை!

‘வானம் பார்த்த பூமி” என்று அறியப்படும் ராமநாதபுரம் தொகுதி. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்டுகிறது. 1951ஆம் ஆண்டு, அதாவது முதல் பொதுத்தேர்தலில் இருந்தே…

ஏப்ரல் 12, 2024

மதுரை விமான நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறும் அதிகாரிகள்! விழி பிதுங்கி நிற்கும் ஊழியர்கள்!

மதுரை விமான நிலையத்தில், பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை ஊழியர்கள் உள்ளனர். மேலும், பயணமுனைய அலுவலகத்தில் கீழ் பணியாளர்களும் முதன்மை பாதுகாப்பு அலுவலர் என்ற…

ஏப்ரல் 12, 2024

தேர்தல் விழிப்புணர்வு பட்டுப் புடவை! ஆரணி நெசவாளர்கள் அசத்தல்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தயார் செய்யப்படும் பட்டுப் புடவைக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் அதிக மவுசு உண்டு. அந்த வகையில் மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வுக்காக 26 நாள்களில்…

ஏப்ரல் 12, 2024