குழந்தைகளுக்கு கோபம் வந்தால் சமாளிப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்..!

குழந்தைகள் அவ்வப்போது கோபத்தை உணர்வது இயல்பானதே. அவர்களின் முதிர்ச்சியடையாத உணர்ச்சி கட்டுப்பாட்டு திறன்களால், அடிக்கடி அவர்கள் சமாளிக்க முடியாத வகையில் வெளிப்பட்டுவிடுகிறார்கள். பெற்றோராக, கோபத்தை சரியான முறையில்…

ஏப்ரல் 12, 2024

புற்றுநோய் தலைமையகமாக மாறும் இந்தியா..! அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவின் சுகாதார நிலவரத்தைப் பற்றிய சமீபத்திய அறிக்கை, தொற்று அல்லாத நோய்கள் (NCDs) எனப்படும் Chronic diseases நோய்களின் பாதிப்பில் கவலைக்கிடமான போக்குகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, புற்றுநோய்…

ஏப்ரல் 8, 2024

பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் என்னனு தெரிஞ்சுக்கங்க..!

பறவைக் காய்ச்சல், H5N1 என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் நோயால் ஏற்படுகிறது. இது முதன்மையாக பறவைகளைப் பாதிக்கிறது. இருப்பினும், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவக்கூடியது. H5N1 பறவைக்…

ஏப்ரல் 5, 2024

உலகை மிரட்டும் H5N1 பறவைக் காய்ச்சல்..! இன்னொரு அச்சுறுத்தல்..!

சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் H5N1 வகை பறவைக் காய்ச்சலின் அபாயத்தைப் பற்றி விவாதித்த நிலையில், புதிய பெருந்தொற்று அச்சுறுத்தல் குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.…

ஏப்ரல் 5, 2024

புனித வெள்ளி, தியாகத்தின் நாள்..! நம்பிக்கையின் விடியல்..!

கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று புனித வெள்ளி (Good Friday). இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. உலக…

மார்ச் 29, 2024

பாஸ்போர்ட் இணையதளத்தில் கோளாறு : விண்ணப்பதாரர்கள் பாதிப்பு..!

கடந்த மூன்று நாட்களாக பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பாஸ்போர்ட் விண்ணப்ப செயல்முறை, சந்திப்புக்கான முன்பதிவு உள்ளிட்ட…

மார்ச் 29, 2024

அயோடின் குறைந்தால் தைராய்டு வரும்..! தடுக்கும் வழிகள்..!

தைராய்டு பிரச்சனை வந்தால் என்ன செய்யலாம்? அதன் அறிகுறிகள், தடுப்பு முறைகள் அதற்கான சிகிச்சை போன்றவைகளை தெரிந்துகொள்வோம் வாங்க. தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பகுதியில் இருக்கும்…

மார்ச் 28, 2024

திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இட நெருக்கடி: சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்..!

திருவண்ணாமலையில் போதிய இட வசதி இல்லாத கட்டிடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இணை…

மார்ச் 23, 2024

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்..!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பங்குனி மாத பௌர்ணமி அன்று பங்குனி உத்திரமும் வருகிறது. இதனால், கோயில்களில்…

மார்ச் 21, 2024

செங்கம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுக்க விசித்திர பூஜை..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவண்ணாமலை ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லவே பயப்படுகிறார்களாம்.. என்ன காரணம்?…

மார்ச் 20, 2024