முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

அக்னிவீா் திட்டம்: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞா்கள் ராணுவத்தின் அக்னிவீா் திட்டத்தில் மாா்ச் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.…

மார்ச் 17, 2024

செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்..!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் புனரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த…

மார்ச் 16, 2024

எல்ஐசி ஊழியர்களுக்கு குட் நியூஸ்: சம்பள உயர்வுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியத்தை ஆகஸ்ட் 2022 முதல் 16 சதவீதம் உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, எல்.ஐ.சி தொழிலாளர்கள் கடந்த…

மார்ச் 15, 2024

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பஸ் ஸ்டாப்: எம்.பி. அடிக்கல் நாட்டினார்..!

நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில், ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல்…

மார்ச் 15, 2024

மகிழ்ச்சியில் மக்கள்: மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது புதுக்கோட்டை நகராட்சி

தமிழகத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரப்பு உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி…

மார்ச் 15, 2024

பாஜக வெற்றி பெறும் : கருத்துக் கணிப்பு வெளியீடு..!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெறும் என்று கருத்துக்…

மார்ச் 15, 2024

மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட…

மார்ச் 14, 2024

கலசப்பாக்கம் அருகே அக்னி குண்டத்தை வைத்த வன்னியர் சங்கத்தினர்..!

திருவண்ணாமலை – வேலூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம் கூட்ரோடு. இங்கு நெடுஞ்சாலை ஓரமாக வன்னியர் சங்கம் சார்பில் அக்னி குண்டம் வைக்கப்பட்டிருந்தது. இந்த அக்னி குண்டத்தை,…

மார்ச் 14, 2024

இரட்டை இலைக்கு சிக்கல்..!! வேறு சின்னத்தில் போட்டியிடும் அதிமுக..?

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில், கடந்த…

மார்ச் 14, 2024